மயக்கமா.. கலக்கமா.. மனதிலே குழப்பமா.. வாழ்க்கையில் நடுக்கமா.. ?
"நாடப்பா அகத்தீசர் என்று கூறு
நடுக்கம் வந்தால் என் மேலே பழியைப் போடு
கூடப்பா என் குருவே என்று கூடு
கும்பமுனி குழந்தை என்றே விருது நாட்டு
பாடப்பா என்புகழை பரிந்து பாடு
பாரத்திலே உனதிடுக்கம் தீர்ப்போம் கண்டாய்
தேடப்பா சிவ வாசி ஞானியோரை
தேடினால் உனது கர்மம் தீர்ந்து போச்சே "
- அகத்தியர் மெஞ்ஞானம்
"நாடப்பா அகத்தீசர் என்று கூறு
நடுக்கம் வந்தால் என் மேலே பழியைப் போடு
கூடப்பா என் குருவே என்று கூடு
கும்பமுனி குழந்தை என்றே விருது நாட்டு
பாடப்பா என்புகழை பரிந்து பாடு
பாரத்திலே உனதிடுக்கம் தீர்ப்போம் கண்டாய்
தேடப்பா சிவ வாசி ஞானியோரை
தேடினால் உனது கர்மம் தீர்ந்து போச்சே "
- அகத்தியர் மெஞ்ஞானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக