ஓம் அகத்தீசாய நமஹ.
பிடிவாத வாதத்தை பிடிப்பதெவ்வாறு ?
மானிடரின் வாழ்க்கையெல்லாம் மாயம்தானே,
மாயத்துள் மாயமென்றால் நோய்கள்தானே.
உட்கார்தே பணிபுரிந்தேன் பலகாலம் நானே,
மதிதன்னை கூராக்கி உழைத்திட்டேனே,
உழைத்ததனால் வந்ததெனுக்கு உயர்வுதானே,
உயர்வோடு கிடைத்தது இடுப்பில் வாதம்தானே.
வாதமென்றால் கொடுவாதம் காலுக்கிறங்கும்,
இப்படியே ஈரைந்து ஆண்டு போச்சு.
சிறுவாதம் என்றாகாள் மூலிகை உண்டு,
கெடியான வாதமென்றால் கொடுமைதானே.
கொடுமையென்றால் இருநாழிகை உட்கார்ந்துவிட்டால்,
வந்துவிடும் வாதமது இடுப்பில் தானே.
எனையீன்ற அற்புதமே! அகத்தியராஜா!
உன்பாதமே சரணமென்று அழுத்திட்டேனே.
"அன்பான என்மைந்தா சொல்லக்கேளு,
கூரான சூட்சுமங்கள் உனக்கு உண்டு,
பரிவாக சொல்லுகிறேன் பணிந்து கேளு.
உந்தனது பகுதியிலே ஒரு ஆசானுண்டு,
வர்மமென்ற புள்ளியிலே வகையுமுண்டு.
கும்பமுனி குழந்தையென்று சொல்லி்ப்பாரு,
சனியான வாதத்தை சாய்ப்பான் பாரு,
கெடியான புள்ளிதனை உனக்கும் சொல்வான்,
பணிவாக கேட்டுப்பார் உன் பிணிதான் போச்சு".
--பிரேம்.
பிடிவாத வாதத்தை பிடிப்பதெவ்வாறு ?
மானிடரின் வாழ்க்கையெல்லாம் மாயம்தானே,
மாயத்துள் மாயமென்றால் நோய்கள்தானே.
உட்கார்தே பணிபுரிந்தேன் பலகாலம் நானே,
மதிதன்னை கூராக்கி உழைத்திட்டேனே,
உழைத்ததனால் வந்ததெனுக்கு உயர்வுதானே,
உயர்வோடு கிடைத்தது இடுப்பில் வாதம்தானே.
வாதமென்றால் கொடுவாதம் காலுக்கிறங்கும்,
இப்படியே ஈரைந்து ஆண்டு போச்சு.
சிறுவாதம் என்றாகாள் மூலிகை உண்டு,
கெடியான வாதமென்றால் கொடுமைதானே.
கொடுமையென்றால் இருநாழிகை உட்கார்ந்துவிட்டால்,
வந்துவிடும் வாதமது இடுப்பில் தானே.
எனையீன்ற அற்புதமே! அகத்தியராஜா!
உன்பாதமே சரணமென்று அழுத்திட்டேனே.
"அன்பான என்மைந்தா சொல்லக்கேளு,
கூரான சூட்சுமங்கள் உனக்கு உண்டு,
பரிவாக சொல்லுகிறேன் பணிந்து கேளு.
உந்தனது பகுதியிலே ஒரு ஆசானுண்டு,
வர்மமென்ற புள்ளியிலே வகையுமுண்டு.
கும்பமுனி குழந்தையென்று சொல்லி்ப்பாரு,
சனியான வாதத்தை சாய்ப்பான் பாரு,
கெடியான புள்ளிதனை உனக்கும் சொல்வான்,
பணிவாக கேட்டுப்பார் உன் பிணிதான் போச்சு".
--பிரேம்.